பல்லவி
ப4ஜரே ரகு4வீரம் ஸ1ர ப4ரித த3ஸ1ரத2 குமாரம்
சரணம்
சரணம் 1
நீவு து3ராஸல ரோஸி பர நிந்த3லனெல்லனு பா3ஸி (ப4)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப4ஜரே/ ரகு4வீரம்/ ஸ1ர/ ப4ரித/ த3ஸ1ரத2/ குமாரம்/
பஜிப்பாயடா/ இரகுவீரனை/ அம்புகள்/ நிறைந்த/ தசரத/ குமாரனை/
சரணம்
சரணம் 1
நீவு/ து3ராஸல/ ரோஸி/ பர/ நிந்த3லனு/-எல்லனு/ பா3ஸி/ (ப4)
நீ/ தீய ஆசைகளை/ துறந்து/ பிறரை/ பழித்தல்/ யாவற்றினையும்/ விடுத்து/ பஜிப்பாயடா...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் 3-வது மற்றும் 9-வது சரணங்கள் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன.
2 - திரிகி3ன - எல்லா புத்தகங்களிலும், இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில், இச்சொல்லுக்கு 'திரிந்தாலும்' என்று பொருளாகும். அதற்கு, 'திரிகி3னா' என்று (கடைசி உயிரெழுத்து நீட்டித்து) இருக்கவேண்டும்.
4 - வெலஸி - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. இச்சொல்லினால் சரணம் நிறைவுறுவதில்லை. எனவே, இது 'வெலஸின' என்றோ 'வெலயு' என்றோ இருக்கவேண்டும். இங்கு, 'வெலஸின' என்ற பொருள் கொள்ளப்பட்டது.
Top
மேற்கோள்கள்
3 - கர்மமு ஹரிகினொஸங்கி3 - கருமங்களை அர்ப்பித்து - கருமங்களின் பயன்களை அர்ப்பித்து என. இது குறித்து, கண்ணன் கீதையில் (9-வது அத்தியாயம், 27-வது செய்யுள்) கூறியது -
"எது செய்தாலும், எதனை உண்டாலும், என்ன வேள்வி இயற்றினாலும், கொடை ஏதாகிலும்,
எந்த தவமியற்றினாலும், குந்தி மகனே! அதனை எனக்கு அர்ப்பணம் செய்வாயாக."
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
Top
விளக்கம்
1 - அன்னியு பனிகொதி3கெ3னா - அனைத்துமே பணிக்கு உதவுமா? - இந்த சரணத்தின் நோக்கம் என்னவென்று விளங்கவில்லை.
பசு-முகப் புலி - பசுத்தோல் போர்த்த புலி
மன்னாதி மன்னன் - இராமனைக் குறிக்கும்
Top